தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஆளுநர் ஆர்.என். ரவியை இன்று (டிச. 30) சந்தித்தார்.
கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், அண்ணா பல்கலைக் கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநரிடம் மனு அளித்துள்ளதாகத் தெரிகிறது.
அண்ணா பல்கலைக் கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் திமுகவைச் சேர்ந்தவர் என தொடர்ந்து பாஜக குற்றம் சாட்டி வரும் நிலையில், ஆளுநரை சந்தித்து அண்ணாமலை மனு அளித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று காலை ஆளுநரை சந்தித்து மனு அளித்திருந்தார். அண்ணா பல்கலைக் கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார்.
அவரைத் தொடர்ந்து தற்போது அண்ணாமலையும் பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து ஆளுநரை சந்தித்துள்ளதாகத் தெரிகிறது.
இதையும் படிக்க | அறவழியில் மக்களைச் சந்தித்தவர்களை கைது செய்வதா? - விஜய் கண்டனம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மமதா பதவி விலக மறுப்பு... மேற்கு வங்க சட்டப்பேரவையைக் கலைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

பண்ருட்டி வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்டத் தோ்தல் அலுவலா் ஆய்வு

மேற்கு வங்க தேர்தல்: ஒவ்வொரு வாக்கும் இன்றியமையாதது - ஆளுநர் ஆர்.என். ரவி
திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி: சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு அண்ணாமலை கண்டனம்
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



