35 ஆண்டுகளுக்கு மேல் முடியாத பட்டா மாற்றம்: மூன்றே நாளில் முடித்து வைத்த மக்களுடன் முதல்வர் திட்டம்!
35 ஆண்டுகளுக்கு மேல் முடியாத பட்டா மாற்றத்தை மூன்றே நாளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் முடித்து வைக்கப்பட்டுள்ளதை அடுத்து விவசாயி சந்திரசேகரன் அளவிலா மகிழ்ச்சியில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.










