வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை பிடிக்க இன்டர்போல் உதவியை நாடும் சென்னை காவல்துறை!
சென்னையில் தனியாா் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை பிடிக்க மத்திய உள்துறை அமைச்சகத்தின் உதவியோடு இன்டர்போல் உதவியை நாட சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளது.









