ஆட்டோ கவிழ்ந்து 5 ஆம் வகுப்பு மாணவன் பலி;3 பேர் காயம்
அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டியில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்ததில் ஐந்தாம் வகுப்பு மாணவன் பலியானார்.

பள்ளிக்கு சென்ற ஆட்டோ கவிழ்ந்ததில் பலியான ஐந்தாம் வகுப்பு மாணவன் பிரதீஷ்.








