சென்னை தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநராக ரா. வைத்திநாதன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
செய்தி மக்கள் தொடா்புத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்ட ரா.வைத்திநாதன் இன்று தலைமைச் செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
உயரதிகாரிகள் நியமனம் தொடர்பாக தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா முன்னதாக உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
ரா.வைத்திநாதன் இதற்கு முன்னதாக திருச்சி மாநகராட்சி ஆணையர் பொறுப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.