தூத்துக்குடி, திருநெல்வேலி பெரு வெள்ளம்: ரூ. 423.95 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்!
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஏற்பட்ட பெரு வெள்ளம் மற்றும் அதி கனமழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார்.










