தூத்துக்குடி: தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.16 லட்சம் கோடி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி கொடுத்துள்ளார் என்று மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் இன்று ரூ.17,300 கோடியில் திட்டங்கள் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் துவக்க உரையாற்றிய இணையமைச்சர் எல். முருகன், தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் பிரதமர் மோடி பல்லாயிரக்கணக்கான மதிப்பிலான திட்டங்களைத் தொடக்கி வைக்கிறார்.
இன்ற நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.17,300 கோடியில் திட்டங்கள் தொடங்கி வைக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் ரூ.16 லட்சம் கோடி திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் - புகைப்படங்கள்

திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்!

பிப்.28-ல் பிரதமர் மோடி அஜ்மீர் பயணம்! ரூ.16,686 கோடியில் வளர்ச்சித் திட்டங்கள் தொடக்கம்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

