கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தமிழ்நாட்டிற்கு 10 ஆண்டுகளில் ரூ.16 லட்சம் கோடி திட்டங்கள்: எல். முருகன்

தமிழ்நாட்டிற்கு 10 ஆண்டுகளில் ரூ.16 லட்சம் கோடி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார் என்று எல். முருகன் கூறியுள்ளார்.

News image

எல். முருகன்

Updated On :28 பிப்ரவரி 2024, 4:51 am

தூத்துக்குடி: தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.16 லட்சம் கோடி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி கொடுத்துள்ளார் என்று மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் இன்று ரூ.17,300 கோடியில் திட்டங்கள் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் துவக்க உரையாற்றிய இணையமைச்சர் எல். முருகன், தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் பிரதமர் மோடி பல்லாயிரக்கணக்கான மதிப்பிலான திட்டங்களைத் தொடக்கி வைக்கிறார்.

இன்ற நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.17,300 கோடியில் திட்டங்கள் தொடங்கி வைக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் ரூ.16 லட்சம் கோடி திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.