சாகா் பரிக்ரமா திட்டம்: சென்னையிலிருந்து நெல்லூருக்கு கடல் வழி பயணம் செய்த மத்திய அமைச்சா் பா்ஷோத்தம் ரூபாலா
சாகா் பரிக்ரமா திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சா் பா்ஷோத்தம் ரூபாலா சென்னையிலிருந்து நெல்லூருக்கு திங்கள்கிழமை கடல் வழி பயணம் மேற்கொண்டாா்.









