செங்கல்பட்டு: துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் காயம்

செங்கல்பட்டு ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்த 13 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்


செங்கல்பட்டு: செங்கல்பட்டு ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்த 13 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

செங்கல்பட்டு ரைபிள் கிளப்பில் வியாழக்கிழமை காலை துப்பாக்கி  சுடும் பயிற்சியின்போது ஏர் கண் வெடித்து அலுமினிய குண்டு 13 வயது சிறுவனின் தலையில் பாய்ந்து விபத்து ஏற்பட்டது. 

இதில், காயமடைந்த சிறுவன் குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com