முதலீட்டாளர்கள் மாநாடு நிறைவு விழா: ஒப்பந்தங்கள் கையெழுத்து!

பெரம்பலூரில் ரூ.150 கோடி மதிப்பில் அமையவுள்ள காலனி தொழிற்சாலையால் 150 பேருக்கு வேலை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலீட்டாளர்கள் மாநாடு நிறைவு விழா: ஒப்பந்தங்கள் கையெழுத்து!


உலக முதலீட்டாளர்கள் மாநாடு நிறைவு விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. 

நிறைவு நாள் நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். முதலீட்டாளர்கள் மாநாடு நிறைவு விழா தொடக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமையவுள்ள காலணி தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 

பெரம்பலூரில் ரூ.150 கோடி மதிப்பில் அமையவுள்ள காலனி தொழிற்சாலையால் 150 பேருக்கு வேலை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com