6 ராமேஸ்வரம் மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் ஆறு பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றுள்ளது.
6 ராமேஸ்வரம் மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் ஆறு பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றுள்ளது.

இந்திய கடல் எல்லையைத் தாண்டி வந்து இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாகக் குற்றம்சாட்டி, ஆறு ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே தமிழக மீனவர்கள் 40 பேர் இலங்கையால் சிறைபிடிக்கப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதால் தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பு நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com