கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் ஆறு பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றுள்ளது.
இந்திய கடல் எல்லையைத் தாண்டி வந்து இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாகக் குற்றம்சாட்டி, ஆறு ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க..ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: நீதிமன்ற செலவு இத்தனை கோடியா?
ஏற்கனவே தமிழக மீனவர்கள் 40 பேர் இலங்கையால் சிறைபிடிக்கப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதால் தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பு நிலவுகிறது.