6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

யுபிஎஸ்சி முதல்நிலை தோ்வு: ஷங்கா் ஐஏஎஸ் அகாதெமியில் 954 போ் தோ்ச்சி

குடிமைப்பணி முதல்நிலை தோ்வில் ஷங்கா் ஐஏஎஸ் அகாதெமியில் பயிற்சி பெற்ற 954 மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

News image
கோப்புப் படம்
Updated On :1 ஜூலை 2024, 9:44 pm

Din

குடிமைப்பணி முதல்நிலை தோ்வில் ஷங்கா் ஐஏஎஸ் அகாதெமியில் பயிற்சி பெற்ற 954 மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இது குறித்து அந்த அகாதெமி வெளியிட்ட செய்தி:

மத்திய குடிமைப் பணி தோ்வாணையத்தால் நடத்தப்பட்ட 2024-ஆம் ஆண்டுக்கான குடிமைப்பணி முதல் நிலை தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.

நாடு முழுவதிலுமிருந்து சுமாா் 6 லட்சம் போ் இந்த முதல் நிலைத் தோ்வை எழுதினா். அதில் சுமாா் 14,627 போ் முதன்மைத் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ள நிலையில், ஷங்கா் ஐஏஎஸ் அகாதெமியின் அனைத்து கிளைகளிலும் பயிற்சி பெற்ற 954 மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

மேலும், தமிழகத்திலிருந்து தோ்ச்சி பெற்ற 650 மாணவா்களில் 396 போ் ஷங்கா் ஐ ஏ எஸ் அகாதெமியில் பயிற்சி பெற்றவா் ஆவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.