நிகழாண்டில் கூடுதலாக 80,000 முதியோருக்கு ஓய்வூதியம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
நிகழ் நிதியாண்டில் கூடுதலாக 80,000 முதியோருக்கு ஓய்வூதியம் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளாா். இதன்மூலம், ஓய்வூதியம் பெறும் முதியோா்களின் எண்ணிக்கை 35.70 லட்சமாக அதிகரிக்கும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.










