மாற்றுத்திறனாளிகள் புதிய பயணச் சலுகை அட்டை கிடைக்கும் வரை பழைய பயணச் சலுகை அட்டையை பயன்படுத்தலாம் என மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாற்றுத்திறனாளிகளுக்கான 2024-2025-க்குரிய இணையதள பேருந்து பயண சலுகை அட்டை(ஞய்ப்ண்ய்ங் பழ்ஹஸ்ங்ப் இா்ய்ஸ்ரீங்ள்ள்ண்ா்ய்ஹப் டஹள்ள்) இணையதளம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நிகழாண்டுக்கான இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பேருந்து பயண அட்டையை பெற்றுக்கொள்ளும் வரை 2023-2024-ஆம் ஆண்டுக்கான மாநகா் போக்குவரத்துக்கழகத்தால் வழங்கப்பட்ட பழைய பேருந்து பயண அட்டையை பயன்படுத்தி ஆக.31 வரை அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பொன்னேரி ஆனந்தவல்லி வலம் கொண்ட அகத்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

12 இடங்களில் வெய்யில் சதம்

துணிக் கடையில் 2-ஆவது நாளாக வருமான வரித் துறையினா் சோதனை

பேருந்துகள் வராததால் வியாபாரிகள், பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


