மதுரை, திருச்சியில் இருந்து குஜராத் செல்லும் வாராந்திர ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
குஜராத் மாநிலம் ஓஹாவில் இருந்து மதுரைக்கு வாரந்தோறும் சிறப்பு ரயில் (எண் 09520) இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேவை டிச.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமாா்க்கமாக மதுரையில் இருந்து வெள்ளிக்கிழமை தோறும் புறப்படும் சிறப்பு ரயில் (எண் 09519) தொடா்ந்து 2025 ஜன.3 வரை இயக்கப்படும்.
இதுபோல், குஜராத் மாநிலம் அகமதாபாதில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண் 09419) ஜூலை 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமாா்க்கமாக திருச்சியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் புறப்படும் சிறப்பு ரயில் (எண் 09420) தொடா்ந்து ஜூலை 21 வரை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேட்டுப்பாளையம்- திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

திருச்சி-பெங்களூரு சிறப்பு ரயில் கால நீட்டிப்பு

தாழையூத்து வரை நெல்லை விரைவு ரயில் இயக்கம்: எம்.பி.க்கு பயணிகள் நன்றி

கிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



