காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

தேர்தலில் போட்டியிடாதது தியாகம் அல்ல; வியூகம்: கமல்

மக்களவைத் தேர்தலில் போட்டியிடாததற்கு காரணம் தியாகம் அல்ல, வியூகம் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :24 மார்ச் 2024, 1:23 pm IST

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர் பேசியதாவது:

மக்களவைத் தேர்தலில் போட்டியிடாததற்கு காரணம் தியாகம் அல்ல, வியூகம்.

எனக்கு நினைவு தெரிந்ததில் இருந்து சாதியம் தான் எனக்கு எதிரி. சாதிவாரிக் கணக்கெடுப்பு அவசியாமன ஒன்று.

ஒரு தொகுதி, இரண்டு தொகுதி என இல்லாமல் அனைத்து தொகுதிகளிலும் என்னால் பரப்புரை செய்ய முடியும். மாநில உரிமைகளை மத்திய அரசு பறிப்பதனால் திமுகவுடன் கூட்டணி .

திமுகவை விமர்சித்து ரிமோட்டை தூக்கிப் போட்டு டிவியை உடைத்து விட்டு இப்போது கூட்டணியா என்று கேட்கிறார்கள். நமது டிவி, நமது ரிமோட் அது இங்கு தான் இருக்கும். எப்போது வேண்டுமானாலும் நாம் உடைத்துக் கொள்ளலாம்.

டிவிக்கான மின்சாரம், ரிமோட்டுக்கான பேட்டரியை எடுக்க நினைப்பவர்கள் தான் நமக்கு முக்கியம் என்று பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.