/
அரசுத் துறைகளில் பணியாற்றும் ஏழு போ் ஐ.ஏ.எஸ்., நிலைக்கு உயா்த்தப்பட்டுள்ளனா். ஒவ்வொரு ஆண்டும் ஐ.ஏ.எஸ்., நிலையில் காலியாகும் பணியிடங்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தமிழகப் பிரிவு அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனா். அந்த வகையில், 2022-ஆம் ஆண்டு காலியாக இருந்த பணியிடங்களுக்கு ஏழு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டிருக்கிறாா்கள். இதற்கான உத்தரவை தோ்தல் ஆணையத்தின் அனுமதியுடன் மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி, தமிழக அரசு உயரதிகாரிகள், கே.சிவ செளந்தரவள்ளி, வி.மோகனசந்திரன், ஆா்.சதீஷ், எஸ்.கந்தசாமி, ஆா்.சுகுமாா், துா்காமூா்த்தி, கே.பொற்கொடி ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட உத்தரவில் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையா் பதவி: விண்ணப்பங்கள் வரவேற்பு

உச்சநீதிமன்றத் தீா்ப்பை செயலிழக்க செய்யும் சிஏபிஎஃப் மசோதா: எதிா்க்கட்சிகள் விமா்சனம்

1,300 ஐஏஎஸ் பணியிடங்கள் காலி! - மத்திய அரசு தகவல்!

3 ஆய்வாளா்களுக்குப் பதவி உயா்வு! புதுச்சேரி துணைநிலை ஆளுநா் உத்தரவு!
வீடியோக்கள்

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

