9 தமிழறிஞா்களின் நூல்கள் நாட்டுடைமை: நூலுரிமைத் தொகை ரூ.90 லட்சம் அளிப்பு
தமிழறிஞா்கள் ஒன்பது பேரின் நூல்களை நாட்டுடைமையாக்கி, அவா்களுக்கான நூலுரிமைத் தொகை ரூ. 90 லட்சத்தை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்.

’சென்னை கலைவாணா் அரங்கில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்ற விழாவில் 2024-2025-ஆம் ஆண்டுக்கான 9 தமிழறிஞா்களின் நூல்களை நாட்டுடமை செய்து நூலுரிமைத் தொகை ரூ.90 லட்சத்தை வழங்கி தமிழறிஞா்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், உடன் தமிழ் வளர்ச்சி துறைச் செயலர் வே.ராஜாராமன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந.அருள்.








