'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' குடியிருப்புப் பகுதியில் உலவும் ஒற்றை யானை: மக்கள் அச்சம்
மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை வனச்சரக எல்லைக்குட்பட்ட வச்சினம்பாளையம் பகுதியில் ஒற்றை காட்டு யானை குடியிருப்புப் பகுதியில் உலவுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சிறுமுகை வனச்சரக எல்லைக்குட்பட்ட வச்சினம்பாளையம் குடியிருப்புப் பகுதியில் உலவும் ஒற்றை காட்டு யானை பாகுபலி









