அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

தென்காசியில் பள்ளிகளுக்கு நாளை(நவ.23) விடுமுறை!

தென்காசி மாவட்டத்தில் நாளை(நவ.23) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்.
Updated On :22 நவம்பர் 2024, 3:05 pm

DIN

தென்காசி மாவட்டத்தில் நாளை(நவ.23) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர்கள் முகாம் நடைபெறவுள்ளதையொட்டி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கனமழை காரணமாக நவ.20இல் விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நாளை பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு பதில் வரும் 30ஆம் தேதி பள்ளிகள் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.