
சென்னை மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்றும் நாளையும் அதி கன மழை பெய்வதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கும் வாய்ப்பு உள்ளதையடுத்து நிவாரண உதவிகள் தேவைப்படும் மக்கள் கீழ்கண்ட உதவி எண்களில் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மண்டலம் - தொடர்புகொள்ள வேண்டிய எண்
ஆலந்தூர் 9445190012
அடையாறு 9445190013
பெருங்குடி 9445190014
சோழிங்கநல்லூர் 9445190015
திருவொற்றியூர் 9445190102
மணலி 9445190002
மாதவரம் 9445190003
தண்டையார்பேட்டை 944519000
ராயபுரம் 9445190005
திருவிக நகர் 9445190006
அம்பத்தூர் 9445190007
அண்ணாநகர் 9445190008
தேனாம்பேட்டை 9445190009
கோடம்பாக்கம் 9445190010
வளசரவாக்கம் 9445190011
மின்சார வாரியத்தை தொடர்புகொள்ள - 9498794987
பாம்புகளை பிடிக்க வனத்துறையை தொடர்புகொள்ள - 044 22200335
போக்குவரத்துக் காவல்துறை எண்கள்:
சென்னை கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகள் - 044 23452362
சென்னை மேற்கு மற்றும் வடக்கு பகுதிகள் - 044 23452330
மழை தொடர்பான புகார், மீட்புப் பணிகளுக்கு 1913 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.
வாட்ஸ் ஆப் எண் - 9445551913.
erp.chennaicorporation.gov.in/pgr/ இணையதளம்,
’நம்ம சென்னை’ செயலி வாயிலாகவும் மழை தொடர்பான புகார்களைப் பதிவிடலாம்.
கட்டுப்பாட்டு அறையை 044 - 2561 9204, 2561 9206, 2561 9207 ஆகிய எண்களையும் தொடர்பு கொள்ளலாம். வாட்ஸ் ஆப் எண் - 9445551913. இந்த எண்ணிலும் புகைப்படம், விடியோக்களை அனுப்பி புகார்களைத் தெரிவிக்கலாம்.
மேலும், சென்னை மாநகராட்சியின் சமூகவலைதள பக்கங்கள் வாயிலாகவும் மழை தொடர்பான புகார்களைத் தெரிவிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.