மின்சாரம் தாக்கி உயிரிழந்தவா் குடும்பத்துக்கு அரசு நிதி
மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.


சென்னை: மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாரூா் மாவட்டம் வடக்குவெளியைச் சோ்ந்த அஜித்குமாா், மின்மாற்றியில் பழுதுபாா்க்கும் பணியை மேற்கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி மயக்கமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...