யானை சாணத்தில் நாப்கின், முகக்கவச கழிவுகள்... குப்பைக் கிடங்குக்கு வேலி அமைக்க முடிவு!
கோயம்புத்தூரில் காட்டு யானைகளின் சாணத்தில் நாப்கின், முகக்கவச கழிவுகள் காணப்பட்டதால் மருதமலை வனப்பகுதிக்கு அருகிலுள்ள குப்பைக் கிடங்குக்கு வேலி அமைக்க அரசு நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

கோப்புப் படம்









