அடுத்த 3 மணி நேரத்துக்கு டெல்டா மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!
அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

கோப்புப்படம்
Updated On :11 செப்டம்பர் 2024, 1:59 pm

கோப்புப்படம்
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள பதிவில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்களிலும், காரைக்காலிலும் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...