மதுரை: இணை ரயில் வருகையில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக, மதுரையிலிருந்து இன்றிரவு (செப். 15) புறப்பட வேண்டிய மதுரை - சண்டீகர் விரைவு ரயில் நாளை (செப். 16) அதிகாலை புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு :
மதுரை - சண்டீகர் விரைவு ரயிலுக்கான இணை ரயிலின் வருகை தாமதமாகியுள்ளது. இதனால், மதுரையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (செப். 15) இரவு 11.35 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை - சண்டீகர் விரைவு ரயில்(12687) இரண்டு மணி நேரம் 55 நிமிடங்கள் தாமதமாக திங்கள்கிழமை (செப். 16) அதிகாலை 2.30 மணிக்கு மதுரையிலிருந்து புறப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே சிக்னல் பழுது: விரைவு ரயில்கள் தாமதம்

சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்

பொறியியல் பணிகள்: விழுப்புரம்-திருப்பதி விரைவு ரயில் பகுதியளவில் ரத்து

வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


