செந்தில் பாலாஜி அக்.1-இல் நேரில் ஆஜராக உத்தரவு
முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கில், குற்றச்சாட்டுக்கள் பதிவுக்காக விசாரணையை அக்.1- ஆம் தேதிக்கு தள்ளி வைத்த சென்னை சிறப்பு நீதிமன்றம், அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.










