கூவம் ஆற்றை சீரமைக்க செலவிட்ட ரூ. 500 கோடி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: எல்.முருகன்!
சென்னையில் உள்ள கூவம் ஆற்றை சீரமைக்க செலவிடப்பட்ட ரூ. 500 கோடி குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.










