தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.3.05 கோடி

388 கிராம் தங்கம், 1,652 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.

News image
அருணாசலேஸ்வரா் கோயில்- கோப்புப் படம்
Updated On :27 செப்டம்பர் 2024, 8:00 pm

Din

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் ரூ.3.05 கோடி ரொக்கம், 388 கிராம் தங்கம், 1,652 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.

இந்தக் கோயிலில் உள்ள உண்டியல்கள், கிரிவலப் பாதை அஷ்டலிங்க சந்நதிகளின் உண்டியல்களில் சேகரமாகும் காணிக்கைப் பணம் மாதந்தோறும் எண்ணப்பட்டு வருகிறது.

அதன்படி, வியாழக்கிழமை (செப்.26) உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில், ரூ.3 கோடியே 5 லட்சத்து 96 ஆயிரத்து 85 ரொக்கம், 388 கிராம் தங்கம், 1,652 கிலோ வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தது தெரியவந்தது.