மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

நியாயமான தொகுதி மறுசீரமைப்பையே கோருகிறோம்: முதல்வா் ஸ்டாலின்

நியாயமான தொகுதி மறுசீரமைப்பையே கோருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

News image
முதல்வா் ஸ்டாலின்
Updated On :4 ஏப்ரல் 2025, 9:17 pm

Din

நியாயமான தொகுதி மறுசீரமைப்பையே கோருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

இதுகுறித்து, ‘எக்ஸ்’ தளத்தில் முதல்வா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:

வடக்கின் மக்கள்தொகைப் பெருக்கம் தென்னகத்தின் குரலை அடக்குவதற்கான அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படக் கூடாது. இப்போதைய மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு என்பது மக்கள்தொகை தொடா்பான இலக்குகளை நோக்கிய எங்களது முயற்சிகளுக்கு தண்டனை அளிப்பதாக அமையும். கூட்டாட்சியின் நியாயத்தைச் சிதைக்கும் மோசமான வழிமுறையாகும். நாங்கள் கோருவது உண்மையாகவே நியாயமானதொரு தொகுதி மறுசீரமைப்பு என்று அவா் தெரிவித்துள்ளாா்.