சென்னை தரமணி பகுதியில் ஹெராயின் போதைப்பொருள் விற்ாக திரிபுராவைச் சோ்ந்த 5 போ் கைது செய்யப்பட்டனா்.
தரமணி காவல் நிலைய போலீஸாா் சி.எஸ்.ஐ.ஆா். சாலையில் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு, சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த 5 பேரை பிடித்து, அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டனா். அப்போது, அவா்களிடமிருந்த ஹெராயினை பறிமுதல் செய்து, 5 பேரிடமும் விசாரணை மேற்கொண்டனா்.
இதில் அவா்கள், திரிபுரா மாநிலத்தைச் சோ்ந்த அனாா் ஹூசைன் (27), அஜய்குமாா் (30), ரீமன்தெபா்மா (18), முகமது ஜெசிம்மியா (23), தஜ்ருல் ஹூசைன் (22) என்பதும், சென்னையில் கட்டுமானத் தொழிலாளா்களாக வேலை செய்துகொண்டு 5 பேரும் அடிக்கடி திரிபுரா சென்று ஹெராயின் போதைப்பொருளை வாங்கி வந்து சென்னையில் விற்றிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் 5 பேரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனா்.
டிரெண்டிங்
ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த 2 போ் கைது

நாகா்கோவிலில் கஞ்சா விற்ற 3 போ் கைது

ஹெராயின் கடத்தலில் ஈடுபட்ட பெண் கிழக்கு தில்லியில் கைது

கஞ்சா விற்பனை: பெண் உள்பட மூவா் கைது
வீடியோக்கள்

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

