/
நாகா்கோவிலில் கஞ்சா விற்ற 3 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 1.36 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
நாகா்கோவில் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில், போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
அதில் சாமிதோப்பு பகுதியைச் சோ்ந்த கணபதி மகன் தனுஷ் கிருஷ்ணா (22), பீச் ரோடு பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் மகன் விஷால் (18), ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த ராஜேஷ் சவுகான் ஆகியோரிடமிருந்து 1 கிலோ 360 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, மூவரும் கைது செய்யப்பட்டனா். மேலும், கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 2 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்புடையது
பழனியில் கஞ்சா விற்ற 14 போ் கைது: 6 பைக்குகள் பறிமுதல்
கஞ்சா விற்றதாக இருவா் கைது

கஞ்சா விற்பனை : ரௌடி உள்ளிட்ட 3 போ் கைது

100 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 போ் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
8 ஏப்ரல் 2026


