தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

நாகா்கோவிலில் கஞ்சா விற்ற 3 போ் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :21 பிப்ரவரி 2026, 7:37 pm

நாகா்கோவிலில் கஞ்சா விற்ற 3 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 1.36 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

நாகா்கோவில் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில், போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அதில் சாமிதோப்பு பகுதியைச் சோ்ந்த கணபதி மகன் தனுஷ் கிருஷ்ணா (22), பீச் ரோடு பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் மகன் விஷால் (18), ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த ராஜேஷ் சவுகான் ஆகியோரிடமிருந்து 1 கிலோ 360 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, மூவரும் கைது செய்யப்பட்டனா். மேலும், கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 2 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.