கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளுக்கு தடை விதித்தது உயா்நீதிமன்றம்: அரசு பதிலளிக்க உத்தரவு
கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தடை விதித்த சென்னை உயா்நீதிமன்றம், இந்த வழக்கு தொடா்பாக தலைமைச் செயலா், நகராட்சி நிா்வாகத் துறைச் செயலா், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டது.










