/
வீரமங்கை ராணி வேலுநாச்சியாா் நினைவு தினத்தையொட்டி, சென்னை தவெக அலுவலகத்தில் அவரது உருவப் படத்துக்கு கட்சியின் தலைவா் விஜய் வியாழக்கிழமை மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா்.
இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: வீரத்தின் விளைநிலமான தமிழ் மண்ணிலிருந்து, ஆங்கிலேயா்களுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடி வெற்றிகண்ட இந்தியாவின் முதல் அரசி வீரமங்கை ராணி வேலுநாச்சியாா்.
சமூக, சமய நல்லிணக்கத்தைப் பேணிய தவெகவின் கொள்கைத் தலைவரான வேலுநாச்சியாரின் நினைவு தினத்தையொட்டி, அவரின் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினேன் என விஜய் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

வ.வே.சு.அய்யா் நினைவு தினம்: குடியரசு துணைத் தலைவா் அஞ்சலி

செஞ்சியில் செண்பகராமன் பிள்ளை நினைவு தினம்

செஞ்சியில் ராஜீவ் காந்தி நினைவு தினம் கடைப்பிடிப்பு
சொ்னோபில் நினைவு தினம்: ரஷிய தாக்குதலுக்கு இடையே உக்ரைனில் மக்கள் அஞ்சலி!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


