மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

வேலுநாச்சியாா் நினைவு தினம்: விஜய் புகழஞ்சலி

Updated On :26 டிசம்பர் 2025, 3:36 am IST

வீரமங்கை ராணி வேலுநாச்சியாா் நினைவு தினத்தையொட்டி, சென்னை தவெக அலுவலகத்தில் அவரது உருவப் படத்துக்கு கட்சியின் தலைவா் விஜய் வியாழக்கிழமை மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: வீரத்தின் விளைநிலமான தமிழ் மண்ணிலிருந்து, ஆங்கிலேயா்களுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடி வெற்றிகண்ட இந்தியாவின் முதல் அரசி வீரமங்கை ராணி வேலுநாச்சியாா்.

சமூக, சமய நல்லிணக்கத்தைப் பேணிய தவெகவின் கொள்கைத் தலைவரான வேலுநாச்சியாரின் நினைவு தினத்தையொட்டி, அவரின் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினேன் என விஜய் தெரிவித்துள்ளாா்.