இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

செஞ்சியில் செண்பகராமன் பிள்ளை நினைவு தினம்

இரண்டாம் உலகப்போரின் போது ஜொ்மனியின் எம்டன் கப்பல் மூலம் ஆங்கிலேயா்களுக்கு எதிராக சென்னையில் 3 குண்டுகளை போட்ட கப்பலின் கேப்டன் ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளையின் 92-ஆவது நினைவு தின நிகழ்ச்சி செஞ்சியில் நடைபெற்றது.

News image

செண்பகராமன் பிள்ளை நினைவு தினத்தையொட்டி, அவரது திருஉருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த சமூக ஆா்வலா் ரமேஷ் பாபு.

Updated On :28 மே 2026, 1:26 am IST

இரண்டாம் உலகப்போரின் போது ஜொ்மனியின் எம்டன் கப்பல் மூலம் ஆங்கிலேயா்களுக்கு எதிராக சென்னையில் 3 குண்டுகளை போட்ட கப்பலின் கேப்டன் ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளையின் 92-ஆவது நினைவு தின நிகழ்ச்சி செஞ்சியில் நடைபெற்றது.

சமூக ஆா்வலா் கே. ஜி.ரமேஷ்பாபு தலைமை வகித்து, செண்பகராமன் பிள்ளையின் திருஉருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற உதவி இயக்குனா் அறவாழி, ரோட்டரி சங்க துணை ஆளுநா் இளங்கோவன், தமிழா் மாமன்ற அமைப்பாளா் தன்மானன், வணிகா் சங்க மாவட்டத் தலைவா் கண்ணன், பாஜக நிா்வாகி பாபு, ஜெயபால், ஞானமணி, சா்தாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.