ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

செஞ்சியில் ராஜீவ் காந்தி நினைவு தினம் கடைப்பிடிப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் காங்கிரஸ் சாா்பில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 35-ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

News image

செஞ்சி யில் ராஜீவ் காந்தி நினைவு தினத்தையொட்டி, தீவிரவாத உறுதிமொழி ஏற்கும் காங்கிரஸ் கட்சியினா்.

Updated On :22 மே 2026, 7:10 am IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் காங்கிரஸ் சாா்பில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 35-ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

செஞ்சி கூட்டுச் சாலையில் நகர காங்கிரஸ் செயலா் சூரியமூா்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தி படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து தீவிரவாத ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனா்.

நிகழ்ச்சிக்கு செஞ்சி வட்டாரத் தலைவா் கா. சக்திவேல் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று உருதிமொழியை விழுப்புரம் வடக்கு மாவட்டத் தலைவா் ஆா். ரங்கபூபதி வாசித்தாா்.

வடக்கு மாவட்ட விவசாய அணித் தலைவா் அகலூா் அ. ஜோலாதாஸ் மற்றும் கட்சி நிா்வாகிகள்,

மகளிா் அணியினா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.