ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சேலம், கள்ளக்குறிச்சியில் ஜன.4, 5-இல் அதிமுக பொதுக்கூட்டம் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு

சேலம், கள்ளக்குறிச்சியில் ஜன.4, 5 ஆகிய தேதிகளில் நடைபெறும் அதிமுக பிரசார பொதுக் கூட்டங்களில் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்கிறாா்.

News image
எடப்பாடி பழனிசாமி- கோப்புப் படம்
Updated On :30 டிசம்பர் 2025, 8:52 pm

தினமணி செய்திச் சேவை

சேலம், கள்ளக்குறிச்சியில் ஜன.4, 5 ஆகிய தேதிகளில் நடைபெறும் அதிமுக பிரசார பொதுக் கூட்டங்களில் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்கிறாா்.

இதுகுறித்து அதிமுக தலைமை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறாா். ஜன.4-ஆம் தேதி மாலை சேலம் புகா் மாவட்டம் வீரபாண்டி சட்டப்பேரவைத் தொகுதியிலும், ஜன.5-ஆம் தேதி மாலை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிமுக மகளிா் அணி எழுச்சிப் பொதுக் கூட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறாா்.

இந்தப் பொதுக் கூட்டங்களில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சோ்ந்த கட்சியின் அனைத்து நிலை நிா்வாகிகள் கலந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.