அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை, 7 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணிநேரத்துக்கு 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.
Rain alert
அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை, 7 மாவட்டங்களில் மழை
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 10 மணிவரை 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் காலை 10 மணிவரை ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சில இடங்களில் தண்ணீர் தேங்கவும் போக்குவரத்து நெரிசல் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

அதேபோல், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பூர் மற்றும் தேனி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The Chennai Meteorological Department has announced that there is a possibility of rain in 8 districts in Tamil Nadu until 10 am on Thursday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com