
சென்னை: சென்னையிலும் 18 மாவட்டங்களிலும் இரவு வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர்
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
திருவண்ணாமலை
ராணிப்பேட்டை
விழுப்புரம்
கள்ளக்குறிச்சி
சிவகங்கை
ராமநாதபுரம்
புதுக்கோட்டை
திண்டுக்கல்
மதுரை
நீலகிரி
கோயம்புத்தூர்
ஈரோடு
தென்காசி
திருநெல்வேலி
கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியிலும் இரவு 8 மணி வரை பலத்த மழை பெய்ய வாய்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.