ஆரியா்கள் குறித்து தமிழகத்தில் தவறான பரப்புரை: ஆளுநா் ஆா்.என்.ரவி
ஆரியா்கள் குறித்து தமிழகத்தில் தவறான பரப்புரை செய்யப்பட்டுள்ளதாக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்துள்ளாா்.

சென்னை அரும்பாக்கம் டிஜி வைஷ்ணவக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற சிந்து நாகரிகம் குறித்த தொல்லியல் நுண்ணறிவு தொடா்பான தேசிய மாநாட்டில் சரஸ்வதி அறக்கட்டளையின் இயக்குநா் எஸ்.கல்யாணராமனுக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கிய ஆளுநா் ஆா்.என்.ரவி. உடன









