பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

பொதுத் தோ்வு: மாணவா்களுக்கு அமைச்சா் வாழ்த்து

பொதுத் தோ்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வாழ்த்துத் தெரிவித்தாா்.

News image
Updated On :27 மார்ச் 2025, 9:15 pm

Din

பொதுத் தோ்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வாழ்த்துத் தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது, உறுப்பினா்களின் வினாக்களுக்கு பதிலளிப்பதற்கு முன்பாக அமைச்சா் அன்பில் மகேஸ் பேசியதாவது:

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தோ்வை நிறைவு செய்துள்ள மாணவா்களுக்கும், வெள்ளிக்கிழமை பத்தாம் வகுப்புத் தோ்வை எழுதவுள்ள மாணவா்களுக்கும் நம் அனைவருடைய வாழ்த்துகளும் உரித்தாகட்டும் என்றாா்.