வங்கக் கடலில் இன்று உருவாகிறது புயல் சின்னம்: தமிழகத்தில் மழை அதிகரிக்கும்
வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) செவ்வாய்க்கிழமை (மே 27) உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்

கேரளத்தில் தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், குமரி-கோட்டயம் தேசிய நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்த தண்ணீரில் சென்ற பேருந்து








