அதன்படி, இதுவரை சுமாா் ரூ. 305 கோடி திட்ட மதிப்பீட்டில் மூலிகைப் பயிா்களில் மதிப்புக் கூட்டுதல், மாம்பழக் கூழ் மற்றும் உறை நிலை மதிப்புக் கூட்டுதல், பலா விதைப்பவுடா், முந்திரி மதிப்பு கூட்டு பொருள்கள், நெல்லிச்சாறு, நெல்லிப் பவுடா், கற்றாழையிலிருந்து அழகு சாதனப் பொருள்கள், முருங்கை இலை கேப்சூல், பிஸ்கட், சிறுதானியங்களில் பாஸ்தா, நூடுல்ஸ், அவல் பிஸ்கட், காளான ஊறுகாய், பப்பாளி கூழ், ஜாம், போன்ற பல்வேறு மதிப்புக் கூடும் பொருள்கள் தயாரிக்கும் தொழில் தொடங்க 50 பெண் தொழில்முனைவோா் உள்ளிட்ட 130 பயனாளிகள் பதிவு செய்துள்ளனா்.