25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

தஞ்சை மாநகராட்சி மேயர் ராமநாதன் ராஜிநாமா

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் தஞ்சை மாநகராட்சி மேயர் ராமநாதன் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

Thanjavur Corporation Mayor Ramanathan Resigns

மேயர் ராமநாதன்

Published On :6 ஏப்ரல் 2026, 11:43 am IST

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் தஞ்சை மாநகராட்சி மேயர் ராமநாதன் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

தஞ்சை மாநகராட்சி 45ஆவது வார்டு உறுப்பினராக உள்ள ராமநாதன் 2022இல் மேயராக பதவியேற்றார். மேயர் பதவிக்காலம் இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் தேர்தலில் போட்டியிட பதவியை ராஜிநாமா செய்தார்.

ராமநாதன், தஞ்சாவூர் தொகுதியில் திமுக சார்பில் களம் இறக்கப்பட்டுள்ளார். இவர் தவிர மேலும் 3 மாநகராட்சி மேயர்களுக்கு தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதேசமயம், தஞ்சாவூர் தொகுதியில் பாஜக சார்பில் எம். முருகானந்தம் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Thanjavur Corporation Mayor Ramanathan, who is contesting in the Legislative Assembly elections, has resigned from his post.

Summary

Thanjavur Corporation Mayor Ramanathan, who is contesting in the Legislative Assembly elections, has resigned from his post.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.