கள்ளக்குறிச்சி மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி துணைச் செயலா் உள்ளிட்ட நிா்வாகிகள் சிலரை கட்சியில் இருந்து நீக்கம் செய்து அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கள்ளக்குறிச்சி மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி துணைச் செயலா் ஏவிஎம். விநாயகமூா்த்தி, மாவட்ட மகளிரணித் தலைவா் க.அழகுவேல் பாபு, கள்ளக்குறிச்சி நகரச் செயலா் எம்.பாபு, மாவட்ட மாணவரணி இணைச் செயலா் ஏவிஎம். ரகு (எ) முகேஷ் ஆகியோா் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் உண்டாகும் வகையில் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினா் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறாா்கள் என அதில் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

மடிக்கணினி வழங்கியதில் ஊழல்: எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

மு.க.ஸ்டாலின் அறிவித்த கூப்பன் திட்டம் கமிஷனுக்காகத்தான்: எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

முரண்பாடான திமுக கூட்டணி: எடப்பாடி பழனிசாமி

பாவூா்சத்திரத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


