பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பற்றி...

Bomb threat to Rajinikanth, dhanush houses in chennai

ரஜினி, தனுஷ் - x / dhanushkraja

Published On :

சென்னையில் நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ் ஆகியோரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ் ஆகியோரின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இ-மெயில் மூலமாக தகவல் வந்துள்ளது.

இதையொட்டி தேனாம்பேட்டை போலீசார், மோப்ப நாய் உதவியுடன் ரஜினி, தனுஷ் வீடுகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாடு முழுவதுமே அரசு அலுவலகங்கள், பள்ளிகள், முக்கிய பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது வாடிக்கையாக உள்ளது. எனினும் தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்று பெரும்பாலும் புரளி என்றே தெரிய வருகிறது.

Summary

Bomb threat to Rajinikanth, dhanush houses in chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.