பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு? சட்ட ஆலோசனைக்குப் பின் முடிவு - கேரள முதல்வா்பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை 20%-க்கு மேல் அதிகரிக்க அரசு முயற்சி- பிரதமரின் ஆலோசகா் தருண் கபூா் 100 டாலரைக் கடந்தது கச்சா எண்ணெய் விலை: எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் தமிழகம் உள்பட 5 மாநில பேரவைத் தோ்தல்: பாஜக பெற்ற நன்கொடை ரூ.1,473 கோடி - காங்கிரஸை விட 7 மடங்கு அதிகம் முதல்வா் விஜய் இன்று லண்டன் பயணம்ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்தது அமெரிக்கா- பதிலடியாக 20 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

சென்னையில் 1 மணி வரை 54.58% வாக்குப்பதிவு!

சென்னையில் 1 மணி நிலவரப்படி 54.58 சதவிகித வாக்குப்பதிவு

Voting

வாக்குப்பதிவு - PTI

Published On :

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னையில் உள்ள தொகுதிகளில் பகல் 1 மணி நிலவரப்படி 54.58 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ன.

ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 56.81 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில் வாக்குப்பதிவு தொடங்கி 6 மணி நேரத்தில் 3 கோடிக்கும் மேற்பட்டோர் தங்கள் வாக்குகளை செலுத்தியிருக்கிறார்கள். அதாவது 3.2 கோடிபேர் இதுவரை தமிழகத்தில் வாக்களித்துள்ளனர்.

சென்னையில் உள்ள தொகுதிகள் வாரியாக..

விருகம்பாக்கம் - 59.30 சதவிகிதம்

அண்ணாநகர் - 56.61 சதவிகிதம்

பெரம்பூர் - 56.24 சதவிகிதம்

சைதாப்பேட்டை - 52.76 சதவிகிதம்

தி.நகர் - 58.01 சதவிகிதம்

ஆயிரம் விளக்கு - 55.05 சதவிகிதம்

வேளச்சேரி - 56.26 சதவிகிதம்

வில்லிவாக்கம் - 56.66 சதவிகிதம்

சேப்பாக்கம் - 53.55 சதவிகிதம்

ஆர்கே. நகர் - 55.68 சதவிகிதம்

மயிலாப்பூர் - 48.86 சதவிகிதம்

எழும்பூர் - 53.67

ராயபுரம் - 49.67 சதவிகிதம்

கொளத்தூர் - 56.59 சதவிகிதம்

துறைமுகம் - 54.39 சதவிகிதம்

திருவிக நகரில் குறைந்தபட்சமாக 48.74 சதவிகிதம் பதிவாகியிருக்கிறது.

Summary

54.58% voting in Chennai till 1 pm!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.