முதல்வராக மீண்டும் இரண்டாவது முறையாக மு.க. ஸ்டாலின் ஆட்சியேற்பார் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் செந்தில் பாலாஜி பேசியதாவது, "சிலரைப் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. கரூரில் அவர்களின் (விஜய்) கூட்டத்தில் 41 பேர் பலியாகினர். பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் இருந்தபோது, கூட்டம் நடத்தியவர்கள் ஓடிவிட்டனர்.
நான்தான் மருத்துவமனையில் நின்றேன், மற்ற கட்சியினரும் உடனிருந்தனர். உள்ளூரில் மக்களுக்குத் தேவையான உதவிகளை நாங்கள்தான் செய்தோம்.
விட்டுவிட்டு ஓடியவர்களைப் பற்றியோ மக்களைச் சிந்திக்காதவர்கள் பற்றியோ பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
இரண்டாவது முறையாக தளபதி (மு.க. ஸ்டாலின்) ஆட்சிப் பொறுப்பை ஏற்பார்" என்று தெரிவித்தார்.
Summary
Former Minister Senthil Balaji expresses confidence that M.K. Stalin will assume office as Chief Minister for a second term
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவு
கொடைக்கானலில் முதல்வர் நடைப்பயிற்சி: ஆர்வத்துடன் மக்கள் செல்ஃபி

என்ன, கரூர் சென்று செந்தில் பாலாஜி வாக்களிக்கவில்லையா? ஏன்??

செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!
வீடியோக்கள்

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு

