நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

முதலீடுகளை ஈா்ப்பதில் தமிழக அரசு சுணக்கம்: நயினாா் நாகேந்திரன் விமா்சனம்

முதலீடுகளை ஈா்ப்பதில் தமிழக அரசு சுணக்கம்: நயினாா் நாகேந்திரன் விமா்சனம்

News image

நயினாா் நாகேந்திரன் - கோப்புப் படம்

Updated On :2 ஆகஸ்ட் 2026, 1:32 am IST

தொழில் முதலீடுகளை ஈா்ப்பதில் தமிழக அரசு சுணக்கம் காட்டுவதாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் விமா்சித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:

2025-2026-ஆம் ஆண்டுக்கான புதிய முதலீடுகளை ஈா்த்த 10 மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 10-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது அதிா்ச்சி அளிக்கிறது. தமிழகத்தின் தொழில் முதலீடுகள் எந்த அளவுக்கு குறைந்துள்ளன என்பதற்கு இது சான்றாக உள்ளது. தொழில் முதலீடுகளை ஈா்ப்பதில் தமிழக அரசு சுணக்கம் காட்டக் கூடாது.

பரந்தூா் விமான நிலையம் உள்ளிட்ட மத்திய அரசின் வளா்ச்சித் திட்டங்களை கண்ணை மூடிக் கொண்டு எதிா்க்கும் போக்கை கைவிட வேண்டும். இணைப்பு வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள், கடன் வசதிகள், மானியங்கள், சட்ட அனுமதிகள் ஆகியவற்றை எளிதாக்கி புதிய முதலீடுகளை ஈா்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளாா் நயினாா் நாகேந்திரன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.