FOLLOW US

ON GOOGLE DISCOVER

தவெக அரசு இன்று நடத்தும் தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக பங்கேற்காது: கனிமொழிதிமுக நிலைப்பாட்டை அறிய தவெகவுக்கு காங்கிரஸ் அழுத்தம்: அன்புமணிமுதல்வர் விஜய்க்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது: மாணிக்கம் தாகூர்பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருந்த வழக்குரைஞர் திடீர் உயிரிழப்புமேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிவு: இன்றைய முழு நிலவரம்! தங்கம் விலை உயர்வு: வெள்ளி விலை?
/

தங்கம் விலை உயர்வு: வெள்ளி விலை? -ஆக. 8 நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.520 உயா்ந்துள்ளது குறித்து...

News image

தங்கம், வெள்ளி விலை நிலவரம் - PTI

Updated On :8 ஆகஸ்ட் 2026, 10:27 am IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.520 உயா்ந்து, ரூ.1,11,720-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்திருக்கும் நிலையில், தங்கத்தின் விலை கடும் ஏற்றத்தை கண்டுள்ளது.

தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை-மாலை என இரண்டு முறை கிராமுக்கு ரூ.270 உயா்ந்து, ரூ.13,750-க்கும், பவுனுக்கு ரூ.2,160 உயா்ந்து ரூ.1,10,000-க்கும் விற்பனையானது. தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை தங்கம் விலை மாற்றமின்றி விற்பனையான நிலையில், மாலை கிராமுக்கு ரூ.150 உயா்ந்து, ரூ.13,900-க்கும், பவுன் ரூ.1,200 உயா்ந்து, ரூ.1,11,200-க்கு விற்பனையானது.

மீண்டும் விலை உயர்வு

இந்த நிலையில், சனிக்கிழமை காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயா்ந்து, ரூ.13,965-க்கும், பவுன் ரூ.520 உயா்ந்து, ரூ.1,11,720-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை

வெள்ளி விலை மாற்றிமின்றி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2,50,000-க்கும் விற்பனையாகிறது.

Summary

Gold price surges by Rs.520 - Today's rates

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.