பாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரிதமிழக மீனவர்கள் தொடர் கைது: தீர்வுகாண அமைச்சர் ஸ்ரீநாத் தில்லி பயணம்சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

நான் பாஜகவின் பி-டீம் இல்லை: அண்ணாமலை

தொகுதிக்குட்பட்டு வருவதால் மேக்கேதாட்டு அணை கட்ட டி.கே. சிவகுமார் தீவிரமாக முயற்சித்து வருகிறார் என அண்ணாமலை பேச்சு..

News image

அண்ணாமலை - எக்ஸ்

Updated On :7 வினாடிகள் முன்பு

தான் பாஜகவின் பி-டீம் இல்லை என வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை (ஆக. 16) தெரிவித்தார்.

சென்னை எழும்பூரில் வீ தி லீடர்ஸ் அமைப்பு சார்பில் சுற்றுச்சூழல் நலன் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அண்ணாமலை பேசியதாவது:

தனது தொகுதிக்குட்பட்டு வருவதால் மேக்கேதாட்டு அணை கட்ட டி.கே. சிவகுமார் தீவிரமாக முயற்சித்து வருகிறார்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்காகவும், கிராமப்புற வளர்ச்சிக்காகவும் ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும்.

நான் பாஜகவின் பி டீம் இல்லை. நீர் மேலாண்மை, கல்வி, கிராமப்புற வளர்ச்சிக்கு 5 ஆண்டுக்கு ரூ. 25 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும்.

பள்ளிகள், நீர்நிலைகள், கிராமப்புறங்களைசீரமைக்க முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறேன்

ஊழல் குறைந்துள்ளது என்கிறார்கள், ஊழல் குறையவில்லை தொடங்கியுள்ள்து.

டெண்டருக்கு அமைச்சர்கள் பணம் வாங்குகிறார்கள். அதற்கு என்னிடம் ஆடியோ ஆதாரம் உள்ளது எனக் குறிப்பிட்டார்.

Summary

I am not the BJP's B-team We The Leaders K Annamalai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.